Posted on ஜனவரி 29, 2009 by Janu
என்ன கொடுமை இது பிரெண்ட்ஸ்..!!
என் (என்ன என்ன வார்த்தைகளோக்கு ) கதைக்கு கவராக யூஸ் பண்ணிக்க, எதையாவது வரைந்து கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு பிரணவ் எனக்கு அழகான படம் ஒன்னை வரைந்து கொடுத்தான்..
கூடவே நான் பிரேமிடம்(மை ஆத்துக்காரர் ) , திரைகடலில் போடுவதற்கு ஏதாவது அனுப்பறீங்களா.. உங்க கான்ட்ரிபியூஷன் போல இருக்கும்.. என்று கேட்டேன்.. ” கண்டிப்பா போடணும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டே [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றவை | குறிச்சொற்கள்: 50 கேஜி தாஜ், 50 கேஜி தாஜ்மஹால், உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?, என்ன கொடுமை இது, வசீகரா என் நெஞ்சினிக்க | 3 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 28, 2009 by Janu
யாரவது வரதட்சிணை வேணாம்னு சொன்னால், முதலில் எல்லோருக்கும் வயிற்றை தான் கலக்கு கிறது.. மாப்பிள்ளை அரை லூசோ முதல்.. எதாச்சும் குணப் படுத்த முடியாத வியாதி இருக்குமோ வரை..
பிடிக்கலைனு சொன்னால் கூட பரவாயில்லை.. இப்படி வரும் உண்மையான் ‘ஆண்’ மகனை பழிக்காமலாவது இருக்கலாம் …
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கவிதைகள் | குறிச்சொற்கள்: இறைவன், சீக்காளி, ஜாதகம், பாக்கு வெத்தலை, மனைவி, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வரதட்சிணை | 1 மறுமொழி »
Posted on ஜனவரி 24, 2009 by Janu
ஏனிந்த கவிதை ?
‘பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்று தொடங்கும் ஜோக்குகள் முதல் , “வீடே நரகமா இருக்கு “, எனும் புலம்பல்களையும் படித்தால் அதன் பின்னணியை யோசிக்க தோன்றுகிறது .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கவிதைகள் | குறிச்சொற்கள்: உப்புக் கடல், திருமணம் சொர்கத்தில் நிச்சயமாகிறது, நரகத்தில் நடத்தப்படும், பெண் பார்க்கும் படலம்', பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, வரதட்சிணை | 3 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 23, 2009 by Janu
ஏனிந்த கவிதை ?
இது அந்நிய நாடுகளில் மனைவி மக்களை விட்டு வாழும் ஐடிகாரர்கள் மற்றும் அவர்களை போன்றவர்கள் பற்றியது ..பலரும் அவர்களை ஒரு சுகவாசியாக பார்கிறார்கள் .. அவனுக்கு என்னப்பா கொடுத்து வைத்தவன் ..என்கிற ரீதியில் பேசுவார்கள்.. உண்மையில் எத்தனை சம்பாதித்தாலும், இவர்கள் சுமை தாங்கிகள் போல .. சம்பாதிக்க சம்பாதிக்க மற்றவர்களுக்கு தேவைகள் பெருகிக் கொண்டே போகும்..இதில் இவர் தேவை இவருக்கே மறந்து போகும்..
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கவிதைகள் | குறிச்சொற்கள்: ஐடிகாரன், ஒத்த ரூவா, கவிதைகள், சிறு கவிதை, பிரம்மச்சாரி, பொட்டி | 3 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 14, 2009 by Janu
ஏனிந்த கவிதை: பல நேரங்களில் நீங்க யார், என்ன பண்றீங்க என்று யாரேனும் கேள்விகள் கேட்டால், நாம் பெரும்பாலும் இவர் பொண்ணு அல்லது இவருக்கு பொண்டாட்டி என்று கூறுகிறோம். என்ன பண்றீங்க என்று கேட்டால் , இந்த கம்பனியில் வேலை பண்ணுகிறேன். அல்லது இல்லத்தரசியாக இருக்கிறேன் என்று சொல்கிறோம் .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கவிதைகள் | 2 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 14, 2009 by Janu
என்னோட ஆட்ட’பயக்ராபி , புதிய கிலி பரப்பும் தொடர் (எல்லாம் நமக்கு தானுங்கோ ). என்னோட ப்ளாக் அநுபவங்களையும் , அதனால் ஏற்பட்ட சுவைமிகு , என்ன சுவைனு கேக்கதீங்கா..எல்லாம் க’ல ஆரம்பிச்சு பு’ல முடியுமே அந்த சுவை னு மாத்ரம் சொல்வேன்னு நெனக்காதீங்க !… அது கொஞ்சம் கீது தான். ஆனா .. அறுசுவையும் தான் இந்த ப்ளாகு வாழ்கையில் இருக்கு, ஆங் எதுல விட்டேன்..அதனால ஏற்பட்ட சுவைமிகு அநுபவங்களை நீங்க இங்கே பார்க்கலாம். இதை யாரையும் நோக அடிக்கனும்னு எழுதலை. ஆனா படிச்சிட்டு நொந்து போனா நா பொறுப்பு இல்ல. ஸோ இத படிச்சிட்டு உடனடியா அடுத்த ப்ளாக் போய்டுங்க..
ஹாப்பி ரீடிங்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கலைடாஸ்கோப் | 2 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 13, 2009 by Janu
நாளை வரும் பண்டிகைக்கு பொங்கல் என்று பெயர்..!
நாளை பொங்கல் என்று இன்று வந்த ஒரு பொங்கல் வாழ்த்து தான் நினைவு படுத்தியது. ப்ளாக் வேறு தொடங்கி விட்டதால், பொறுப்பாக ப்ளாகில் இரண்டு தினங்களுக்கு முன்பே எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகளை பதிவு பண்ணி விட்டேன். பதித்த கையோடு அதனை மறந்தும் விட்டேன்.
கல்லூரி நாட்களிலும், பள்ளி நாட்களிலும் பொங்கல் என்றால் ஒருவித உற்சாகம் பொங்கி வடியும் . கல்யாணம் ஆகும் வரையிலும் பரவாயில்லை. சகோதரிகளுடன், கை கோர்த்துக் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரைகள், கலைடாஸ்கோப் | Leave a Comment »
Posted on ஜனவரி 4, 2009 by Janu
” அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்… அளவில்லாமல் வெள்ளம் வந்தால் ஆடும்” னு காலத்தால் அழியாத பழைய கண்ண தாசன் பாடல் ஒன்றை கேட்டிருப்பீங்களே . வாழ்கை கூட அது போல தான் . நாம் பயணிக்கும் வாழ்கை எனும் ஓடம் சில சமயம் அமைதியா போகும் ..சில நேரத்தில் புயலில் , வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது போல ஆட்டம் காணும் .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது தொடர்கள், வாழ்வியல் தகவல் | 104 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 3, 2009 by Janu
இது ஒரு காமெடி தொடர். இந்த தொடரின் மூலம் யாரையும் புண் படுத்துவது திரைகடலின் நோக்கம் அல்ல. இதில் வரும் , வரப் போகும் , வந்து கொண்டிருக்கும் எல்ல பாத்திரங்களும், சம்பவங்களும் அக்மார்க் கற்பனை. இது உங்களை சிரிக்க வைக்கும் தொடர் மட்டுமே.
No hard feelings.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள், தொடர்கள் | 14 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 1, 2009 by Janu
இப்போதைக்கு ” வாழ நினைத்தால் வாழலாம் !” னு பேருல ப்லோக் ஓபன் பண்றேன் பிரெண்ட்ஸ்..எல்லோரும் நமக்கு தெரிஞ்ச டிப்ஸ் ..சிப்ஸ் ..(குட்டி குட்டி துனுக்குகளா இருந்தாலும் சரி) எல்லாம் போடலாம்… நமக்கு சாதாரணமாக இருக்கும் விஷயங்கள் கூட இன்னொருத்தருக்கு பயனுள்ளதாக இருக்கலாம் . சோ தயங்கமால நீங்க நல்லதுன்னு நினைக்கிற விஷயத்தை பதிவு பண்ணுங்க…
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல் | 11 மறுமொழிகள் »
Posted on ஜனவரி 1, 2009 by Janu
காதல் வந்துச்சோ ! – கதையின் தொடர்ச்சி-1 இந்த பகுதியில் இடம்பெறும். படித்துவிட்டு, மறக்காமல் உங்கள் விமரிசனங்களை பதிவு பண்ணுங்கள் பிரெண்ட்ஸ்..!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள், தொடர்கள் | குறிச்சொற்கள்: தமிழ் கதைகள், தொடர்கதை, நவீன புதினங்கள், நாவல்கள், tamil novel | 295 மறுமொழிகள் »